000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பல்லவ மன்னன் |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a அரசன் ஆலோசனை செய்தபடி தன் பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பல்லவ மன்னன் அவையில் சுகாசனத்தில் வீற்றிருக்கிறான். வலது கையை வலது தொடையில் வைத்தும், இடது கையை கடக முத்திரையிலும் (நண்டு பிடி) கொண்டுள்ளான். நெற்றியில் கண்ணி மாலை திகழ்கிறது. நீள்காதுகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. கழுத்தில் சரப்பளியும், கண்டிகையும் உள்ளன. மார்பில் யக்ஞோபவீதம் (முப்புரிநூல்) செல்கிறது. மன்னன் கொற்றக்குடையின் கீழ் அமர்ந்துள்ளான். மன்னனின் மேற்புறம் இருவர் வணங்கிய நிலையில் நிற்கின்றனர். அரசனின் இடது புறத்தில் மூவர் வணங்கி நிற்கின்றனர். அவர்கள் மூவரும் வெவ்வேறு தலையலங்காரங்களைக் கொண்டிருக்கின்றனர். மன்னன் ஆசனத்தருகே மூவர் அமர்ந்திருக்கின்றனர். இருவரின் அமர்வு நிலை நன்றாகத் தெரிகிறது. மூன்றாமவரின் தலை மட்டும் தெரிகிறது. அமர்ந்துள்ள மூவரில் இருவர் குறுக்கே கால்களை மடக்கி ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இடது கையை தொடையில் வைத்தும், வலது கையை கடக முத்திரையிலும் வைத்தும் உள்ளனர். இவர்களுடன் அரசன் ஆலோசனை நடத்துவதாய் சிற்பக் காட்சி அமைந்துள்ளது. இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு, மரபு நிலை, கலாச்சாரம் நன்கு விளங்குகிறது. |
653 | : | _ _ |a பல்லவ அரசன், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000095 |
barcode | : | TVA_SCL_000095 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |